ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?
ஸ்ரீநகரில் ஆபரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையின் கீழ் நடந்த மோதலில் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் பஹல்காம் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரும் ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.