ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தனக்கு கிடைத்த ரூ.3 கோடியே 40 லட்சம் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க போவதாக சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது குவாடன் சிறுவனை குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அப்போது அந்த சிறுவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் இணையத்தில் கருத்து பதிவிட்டர். இந்த நிலையில் அமெரிக்க […]