மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி உயிரிழப்பு – தலைவர் கமல்ஹாசன் இரங்கல்.!கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.