"31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!" பாகிஸ்தான் சபதம்! ஆபரேஷன் சிந்தூரில் 31 பாகிஸ்தான் மக்கள் உயிரிழந்ததாகவும், அதற்கு பாக். ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என்றும் அந்நாட்டு உயர் பதவி பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் இன்னும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி கொண்டு இருக்கிறது.! பிரதமர் வேதனை.!நம்மை விட சிறிய நாடுகள் கூட நம்மை விட பெரிய பொருளாதாரத்தை பெற்றுள்ளன. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பிச்சை பாத்திரத்தை பாகிஸ்தான் ஏந்துகிறது
மொழிபெயர்ப்பு மைக்கால் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்.! வாய்விட்டு சிரித்த ரஷ்ய அதிபர்.!ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமருக்கு மொழிபெயர்ப்பு மைக் சரியாக மாட்டிக்கொள்ளாமல் கிழே
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.! சீனா மற்றும் ரஷ்யா அதிபர்களை நேரில் சந்தித்து ஆலேசனை.!ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து