வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதன் எதிரொலியால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை, கடலூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ...!The third storm warning cage has been installed at Nagai, Cuddalore and Ennore ports.