வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை :தமிழ்நாடு முழுவதும் அனைத்து வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியான இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது .குறிப்பாக பூலோக வைகுண்டம் என போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலில் அதிகாலை 4:15க்கு பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 5:15 மணிக்கு பரமபதம் என அழைக்கப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். பெருமாள் ரத்தின அங்கி […]
செப்டம்பர் 30 வரையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அண்மையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கிய சில நாட்களில் அங்குள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து மீண்டும் திருப்பதி கோவில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தரிசனத்திற்காக கோவில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வழங்கி வந்த விஐபி தரிசனம் முறை ரத்து செய்யப்படுவதாக ஆந்திர உயர் நீதிமன்றம் தேவஸ்தானம் போர்ட்க்கு உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலை பெருமாள் கோவில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பிரமுகர்கள் , முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க வி ஐ பி தரிசனம் என்ற பெயரில் 500 ரூபாய் கட்டணத்தில் L1, L2, L3 என்ற முறையில் […]
திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில் ஒன்றாகும். இந்நிலையில் திருமலை திருப்பதி கோயிலில் வரும் 16ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடக்க இருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில் ஒன்றாகும். ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி எனும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த […]