போலி ATM கார்டுகள் தயாரித்து திருடப்பட்ட வழக்கில் மூவர் கைது..!புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து வங்கிக் கணக்குகளிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் திருடப்பட்ட வழக்கில், மேலும் மூவரைக் கைது செய்துள்ள போலீசார்