"4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது" – உயர் நீதிமன்றம் உத்தரவு.!தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்று டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.