ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெங்களூரு அணி பந்துவீச்சாளர் யாஷ் தயாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.