வானிலை

தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்ததா  நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், ஆழ்கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

TAMIL NEWS 2 Min Read
Default Image

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே […]

#Weather 2 Min Read
Default Image

தென்மேற்கு வங்க கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு…!!!

இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்க கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வாங்க கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

TAMIL NEWS 1 Min Read
Default Image

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வாங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் காணப்படுவதாக கூறியுள்ளார். இதனால், சென்னையில் மேகம் வான மூட்டத்துடன் காணப்படும் என்றும், மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

tamilnews 1 Min Read
Default Image

அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்….இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்….!!

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதையொட்டி அடுத்த மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் மூன்று தினங்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல […]

#Weather 2 Min Read
Default Image

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்….இந்திய வானிலை ஆய்வு மையம்…!!

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில […]

#Weather 3 Min Read
Default Image

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : வானிலை ஆய்வு மையம்

குமரி மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து குமரி மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  

tamilnews 1 Min Read
Default Image

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : குமரி கடல் மாற்று தெற்கு ஆந்திர கடல் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளார்.

tamilnews 1 Min Read
Default Image

மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இரவு முழுவதும் பரவலாக லேசான மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு முதல் சென்னையின் பாரிமுனை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதேபோல் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளன. இந்தநிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக […]

#Weather 2 Min Read
Default Image

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் கனமழை பெய்யும்…!!

கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக வரும் 29ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வடகிழக்கு பருவமழை காலங்களில் கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும் 24மணி நேரத்தில் மிதமான மழையும் எனவும் உள் தமிழகத்தில் ஒர் இரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல […]

TAMIL NEWS 3 Min Read
Default Image

தமிழக கடலோர பகுதிகளில் வரும் 30-ம் தேதி கனமழை…..இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோர பகுதிகளில் வரும் 30-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாளை முதல் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.30-ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை […]

#Weather 2 Min Read
Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்…சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உட்பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டதாகவும் தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உட்பகுதி வரை, வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழைப்பொழிவானது, அடுத்த 3 நாட்களில் படிப்படியாக குறையும் என்றும் சென்னை மற்றும் புறநகர் […]

#Weather 3 Min Read
Default Image

காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை நீடிக்கும்….வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட கடலோர மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.கஜா புயல் கரையை கடந்த பிறகு உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 20-ம் தேதி தொடங்கிய மழை சென்னையில் இடைவிடாமல் கொட்டிவருகிறது. இரவுபகலாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, மேலும் 2 நாட்களுக்கு […]

#Weather 2 Min Read
Default Image

திருப்பதி குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை…பக்தர்களுக்கு சிரமம்..!!

திருப்பதி திருமலையில் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன்கூடிய மழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.  வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. விடாமல் பெய்துவரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள், குழந்தைகள் குளிர் தாங்கமுடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். www.dinasuvadu.com

#Weather 2 Min Read
Default Image

அடுத்த ரெட் அலர்ட் வட தமிழகத்துக்கு…பீதியில் தமிழகம்….!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், […]

tamilnews 3 Min Read
Default Image

டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த ஆபத்து….7 மாவட்டங்களில் கனமழை….சென்னை வானிலை மையம் …!!

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி உள்ளதாவது:- வங்கக் கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா பகுதி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இதே போல் உள்மாவட்டங்களில் மழை பெய்யயும். நாளை மற்றும் நாளை மறுநாள்  தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை,  தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு […]

#Weather 2 Min Read
Default Image

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள்…!!

கஜா கரையை கடந்த சூழலில் தற்போது  புயல் சேத விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படுக் கொண்டு இருக்கின்றது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு  கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை – வேதாரண்யம் இடையே இன்று காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் […]

#Weather 6 Min Read
Default Image

கரையை கடந்த கஜா…11 மணிக்கு காற்றழுத்ததாழ்வாக மாறும்…வானிலை ஆய்வு  மையம்…!!

கஜா புயல்  தற்போது புயலாக மாறி கரையை கடந்துள்ளதாக  வானிலை ஆய்வு  மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில் , இரவு 12.30 மணிக்கு கஜ புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையை கடக்க தொடங்கிய போது தீவிர புயலாக இருந்தது.அதன் கன்பகுதி கரையை கடந்த 12.30 முதல் 2.30 மணி வரை தீவிர புயலாகவே கரையை கடந்தது.சரியாக 5.30 மணிக்கு கஜா புயல் மேற்குதிசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. கஜா புயல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் […]

#Weather 2 Min Read
Default Image

கரையை கடந்தது கஜா….!!

நாகை வேதாரண்யம் இடையே இரவு 12.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது.இந்நிலையில் தற்போது கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்துள்ளதக்க வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.அதிராம்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. www.dinasuvadu.com

#Weather 1 Min Read
Default Image
Default Image