வானிலை

கஜா புயல் அட்டகாசம்…..சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு…!!

கஜா புயலில் தாக்கத்தால் சென்னை தவிர தமிழகத்தின் பிற அரசு சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்ப்பட்டுள்ளன என்று டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இன்றும் , நாளையும் நடைபெறும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது  டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்.அதே போல காந்தி கிராம பல்கலைத்தேர்வுகளையும்  ஒத்திவைப்பாதக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.சீர்மிகு  சட்ட கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறுமென்று சீர்மிகு  சட்ட கல்லூரி அறிவித்துள்ளது. www.dinasuvadu.com 

GajaCyclone 2 Min Read
Default Image

வலு குறைந்தது கஜா…புயலாக மாறி கரையை கடக்கும்…இந்திய வானிலை ஆய்வு மையம்…!!

கஜா புயல் கரையை கடந்து வரும் சூழலில் தற்போது கஜா புயல் தீவிர புயலாக இருந்து தற்போது வலு குறைந்து புயலாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆதிரம்பட்டினத்தின் மேற்கே 20 கிலோமீட்டரில் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலின் மையம்  நிலப்பகுதிக்குள் புயலின் நகர்ந்து வருகிறது.இதை தொடர்ந்து மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.dinasuvadu.com 

#Weather 2 Min Read
Default Image

கஜா புயலால் கடலூரில் 2 பேர் உயிரிழப்பு….!!

கஜா புயலால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயல் தற்போது கரையை கடந்து வருகிஉற்றது .இந்நிலையில் கடலூர் வேம்பூர்ரில் சுவர் இடிந்து விழுந்து ஒருவரும் குறிஞ்சிபாடியில் மின்சாரம் தாக்கி ஒருவரும் பலியாகியுள்ளனர்.தற்போது கஜா புயல் கரையை கடக்கும் சூழலில் பல மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. www.dinasuvadu.com

#Weather 1 Min Read
Default Image

கஜா புயல்…மக்கள் முன்னெச்சரிக்கை….விழிப்புணர்வு வீடியோ…!!

தமிழகத்தில் கஜா புயல் இன்று இரவு  8 மணிக்கு கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மக்கள் புயல் , மழை மற்றும் வெள்ளம் போன்ற நேரத்தில் மக்கள் எந்த மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமென்று தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. www.dinasuvadu.com 

#ADMK 1 Min Read
Default Image

கஜா-வின் ஆட்டம் ஆரம்பம்…புதுச்சேரியில் கடல் சீற்றம்…சுற்றுலாபயணிகள் வெளியேற காவல்துறை அறிவுரை…!!

புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலாபயணிகள் வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கஜா புயல் தற்போது 290 கிமீ தொலைவில் சென்னைக்கு கிழக்கேயும், நாகையிலிருந்து 290 கிமீ தொலைவில் வடகிழக்கிலும், காரைக்காலுக்கு கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.அதேபோல் கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்றும்  8 மணிக்கு கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் கடல் அதிக […]

#Weather 3 Min Read
Default Image

கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை….!!

கஜா புயல் காரணமாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது  அதிகாலை 5.30 மணி அளவில் மணிக்கு 5 கிலோ மீட்டராக இருந்த வேகம் காலை 8.30 மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது. சென்னையில் இருந்து 740 கி.மீ தொலைவில் கஜா புயல் தற்போது மையம் கொண்டுள்ளது.  நாகையில் இருந்து 830 கி.மீ தொலைவில் கஜா புயல் […]

#Weather 3 Min Read
Default Image

நகர்கிறது கஜா புயல்…. 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது…..இந்திய வானிலை ஆய்வு மையம்…!!

கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கஜா புயலானது குறைந்த வேகத்தில் நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் மணிக்கு 5 […]

#Weather 3 Min Read
Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…..! இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை..!!

கஜா புயல் காரணமாக நவம்பர் 15-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வுமண்டலம் கஜா புயலாக மாறியுள்ளது.இன்னும் இரண்டு நாட்களில் கஜா புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 90 […]

#Weather 2 Min Read
Default Image

உருவானதாம்” கஜா புயல்”வட தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘கஜா’ புயலாக  உருவாகியுள்ளது.இந்த கஜா புயல் வடமேற்கு திசையைநோக்கி நகர்ந்து வரும் கஜா புயல், 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இந்த கஜா புயலால் வட தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

#Cyclone 2 Min Read
Default Image

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு….சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் மட்டும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து உள்ளது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் நாளை மழை பெய்யும்.  ஓரிரு இடங்களில் (நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில்) கனமழை பெய்யும். என்று சென்னை வானிலை ஆய்வு […]

Chennai weather 3 Min Read
Default Image
Default Image

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்

கடலில் 40-50 கீ.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.8 தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, இந்திய கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnews 1 Min Read
Default Image

அடுத்த 24 மணி நேரம்…தென் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை-வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்  நிருபர்களிடம் கூறியதாவது:- […]

#Weather 3 Min Read
Default Image

24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் : வானிலை ஆராய்ச்சி மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வடகிழக்கு பருவமழை முதலி கடலோர பகுதிகளிலும், பின்னர் மற்ற இடங்களிலும் தொடங்கும் என கூறப்படுகிறது.

tamilnews 1 Min Read
Default Image

இடியுடன் கூடிய கனமழை…இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது.அந்த செய்தி அறிக்கையில் ,சென்னை , காஞ்சிபும்  , திருவாரூர்  ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை  4 மணி முதல் இரவு 7 மணி வரை அதாவது 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. இந்த மழை வருகின்ற  3ஆம் தேதி வரை தொடரும் எனவும்  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில் கிழக்கில் இருந்து வரும் காற்று  கடலோர மாவட்டங்களில் நுழைந்துள்ளதால் வருகின்ற  2 மற்றும்  3 […]

tamilnews 2 Min Read
Default Image

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை…சென்னை வானிலை மையம்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இன்று சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்தது. பொன்னேரி, செங்குன்றம், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  மிதமான மழை பெய்தது. இன்று சென்னை  வானிலைமைய இயக்குனர்  பாலசந்திரன் கூறும் போது   தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி  நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்; […]

tamilnews 2 Min Read
Default Image

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் முடிந்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக கிழக்கு திசை காற்று வீசத் தொடங்கினாலும் அது இன்னும் வலுப்பெறவில்லை. இதனால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை […]

TAMIL NEWS 2 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மலை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

#Chennai 1 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை தாமதம்…….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வானிலை மையம்…!!!

வடகிழக்கு பருவமழை தாமதமாகும் என்ற நிலையில் இன்னும் இரண்டு நாளில் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நாகை தஞ்சாவூர், திருவாரூர், […]

tamilnews 2 Min Read
Default Image

அக்.26 _ல் தொடங்கும் பருவமழை………….முடிந்த பருவமழை…….இந்திய வானிலை மையம்…!!!

வடகிழக்கு பருவமழை வருகிற 26-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை  முடிந்து விட்ட நிலையில், இனி வடகிழக்கு பருவ மழை தொடங்கும்இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி வருகிற 26-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. வடக்கு அந்தமானில் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. மேலும் அது நகரும் திசையை பொறுத்து மழைக்கான வாய்ப்பு இருக்கும்.   தற்போது தென்மேற்கு வங்க […]

#Rain 4 Min Read
Default Image