ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ஆப்பிள்,அதன் 11 Pro மாடலில் லோகோவை வழக்கத்திற்கு மாறாக அச்சிட்டுள்ளது, இதனால் ஐபோன் 11ப்ரோவானது 2லட்சத்திற்கு விற்னையாகியுள்ளது.
பிற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் ஆப்பிள் வித்தியாசமான தோற்றம் மற்றும் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது.இதன்காரணமாகவே மக்கள் ஆப்பிள் ஐபோன்களை மிகவும் விரும்பி வாங்குகின்றனர்.ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடலிருந்து தற்போது உள்ள மாடல் வரை, அதன் கேமரா,பவர் பட்டன், ஸ்பீக்கர் மற்றும் லோகோ ஆகியவை மாறாத விஷயங்களாக இருக்கின்றன.இருப்பினும், சமீபத்தில் ஐபோன் 11pro தயாரிப்பில் நிறுவனம் ஒரு சிறிய தவறு செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 11 Pro தயாரிக்கும் போது, ஆப்பிள் லோகோவை போனின் பின்புறத்தின் நடுவில் அச்சிடுவதற்கு பதில் தவறுதலாக சற்று தள்ளி வலதுப்புறம் அச்சிட்டுள்ளது.மேலும்,ஐபோன் தயாரிக்கும்போது மில்லியனுக்கு ஒரு முறையே இத்தகைய சிறிய தவறுகள் நிகழும்,என நிறுவனம் தெரிவித்துள்ளது.இத்தகைய காரணத்தினால் ஐபோன் 11 Pro- வினை அதன் உண்மையான விலையைக் காட்டிலும்,சற்று அதிகமான விலைக்கு விற்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,ட்விட்டர் நிறுவனத்தின் இன்டர்னல் காப்பகமானது ஆப்பிள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்பிள் லோகோ தவறாக அச்சிடப்பட்ட இந்த ஐபோன் 11 Pro ஆனது 2,700 டாலரு(சுமார் 2.01 லட்சம் ரூபாய்)க்கு விற்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…