எலோன் மஸ்க் தனது இரண்டாவது ட்விட்டர் கணக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக பணக்காரர்களை ஒருவரும், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தனது இரண்டாவது ட்விட்டர் கணக்கை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று (திங்கள் கிழமை) எலான் மஸ்க் அவரது ட்விட்டர் கணக்கில் தனது சுயவிவரத்தின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டுள்ளார்.
அந்த ஸ்கிரீன்ஷாட்டில் அவரது சுயவிவர புகைப்படத்திற்கு மேல் வலதுபுறத்தில் அவர் இரண்டாவது கணக்கு வைத்திருப்பதைக் காட்டியது. அந்த கணக்கு அவரது 2 வயது மகனின் புகைப்படத்துடன் உள்ளது. எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய சில வாரங்களில் இந்த கணக்கை உருவாக்கியுள்ளார்.
மேலும், @ErmnMusk என்ற பயனர் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த கணக்கில் முதல் பதிவாக ‘இது என்னுடைய முதல் ட்வீட்’ என்றும் இறுதி பதிவில் ‘நான் இறுதியாக மே 4 அன்று 3 வயதை அடைவேன்’ எனவும் பதிவிட்டுள்ளது. இந்த கணக்கை 21 ஆயிரம் பயனர்கள் பின்தொடர்கின்றனர்.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…