chandrasekar [Imagesource : Indiatoday]
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானதற்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களுடன் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக ஊடக தளங்களில் டீப்ஃபேக்குகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.!
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து கூறுகையில், நவம்பர் 24 அன்று அனைத்து சமூக ஊடக தளங்களுடனும் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது, அந்த கூட்டத்தில், டீப்ஃபேக்குகள் குறித்த தற்போதைய சட்டம் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோக்கள் பரவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இணைய பாதுகாப்பு மற்றும் டீப்ஃபேக்குகளின் புழக்கத்தைத் தடுப்பது சமூக ஊடக தளங்களின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டீப்ஃபேக்குகளை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அந்த சமூக ஊடகங்கள் மீது வழக்குத் தொடருவது உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…