இந்தியாவில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2023 டிசம்பர் 26ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 25ஆம் தேதி வரையில் 2,31,215 எக்ஸ் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் தலைமையின் கீழ் மைக்ரோ-பிளாக்கிங் தளமான எக்ஸ் தளம், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இந்தியாவில் 1945 கணக்குகளை முடக்கியது. இதை சேர்க்காமல், நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் சிறார் ஆபாசப் படங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய விஷயங்களை […]
தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம் தற்போது ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. புதியதாக Sora எனும் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த Sora தளமானது பயனர்கள் கேட்கும் தரவுகளை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் வீடியோ தயார் செய்து கொடுக்கிறது. […]
சாம்சங் தனது பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் எஃப்இ ஆகியவை கேலக்ஸி எஸ்24 சீரியஸ் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும்போது செயற்கை நுண்ணறிவு (Galaxy AI) தொழில்நுட்பம் மூலம் நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுவந்துள்ளது. சாம்சங்கின் Galaxy AI அம்சங்கள் இப்போது அந்த நிறுவனத்தின் பல சாதனங்களில் வர தொடங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் பட்ஸ் எஃப்இ ஆகியவற்றிற்கு மென்பொருள் புதுப்பிப்பை வழங்கியுள்ளது. இது […]
கூகுள் நிறுவனமானது தனது தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதால் தனது புதிய மெஷின் லர்னிங் (machine learning) Algorithm மூலம் இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளது. மேலும் 12 மில்லியனுக்கும் அதிகமான போலி வணிக சுயவிவரங்களையும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பிளாக் செய்துள்ளது. இது குறித்து கூடுதலாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான […]
சியோமி நிறுவனம் அடுத்ததாக “சியோமி 14 அல்ட்ரா” (xiaomi 14 ultra) ஐ அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14 (xiaomi 14 ultra) மற்றும் சியோமி 14 ப்ரோ (xiaomi 14 ultra pro) ஆகிய மாடல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, சீரிஸ் என்னென்ன நிறங்கள் மற்றும் எவ்வளவு விலைக்கு வெளியாகும் என்பது குறித்த தகவல் லீக் ஆகி இருக்கிறது. அதனை பற்றி பார்க்கலாம். சியோமி 14 அல்ட்ரா (xiaomi 14 ultra) […]
சியோமி நிறுவனம் கம்மியான விலையில் தரமான இயர் பட்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இசை பிரியர்களே கவனத்திற்கு சியோமி நிறுவனம் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5) இந்தியாவில் அதன் (TWS) இயர்பட்ஸை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிப்ரவரி 20 முதல் Mi.com, Amazon.in, Flipkart, Mi Homes மற்றும் Xiaomi ஸ்டோர்களில் விற்பனையாகு கிடைக்கும். 38 மணிநேர பேட்டரி ஆயுளுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் ரூ.2,999க்கு […]
UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அனைவரும் பயன்படுத்துகின்றனர். யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI (யுபிஐ) இணைக்கப்பட்ட தங்கள் மொபைல் எண் மூலம், தவறான வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், […]
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான (iQOO) தனது புதிய மொபைலான “iQOO நியோ 9 ப்ரோ” சீனாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்துகிறது. தற்போது, அதற்கான அதன் முன்பதிவை இந்தியாவில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கியது. இதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒரு தகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக நாளில் முன்பதிவு செய்தால் பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது. […]
இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வேகமாக அதிகரித்து வருகிறது என்ற கூறலாம். இதில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் இந்த தொழில்நுட்பம் காணப்படுகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகமாகும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, Gemini என பெயர் மாற்றம் செய்வதாக […]
PhonePe மற்றும் GPay ஆகியவை UPI பரிவர்த்தனைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, உள்நாட்டு செயலிகளை ஆதரிக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. paytm அதன் வங்கி சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஃபின்டெக் நிறுவனங்கள், ஆப்ஸ் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான PhonePe மற்றும் Google Pay ஆகியவை அதிக அளவில் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. அக்டோபர்-நவம்பர் 2023ல் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை அளவின்படி UPI பங்களிப்புகளில் 36.39 […]
வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காதலர்கள் எதாவது கிப்ட் வாங்கி கொடுத்து தனது அன்பை வெளிக்காட்ட நினைப்பது உண்டு. அதிலும் சிலர் ஐபோன் வாங்கி கிஃப்டாக கொடுக்க விரும்புவது உண்டு. அவர்களுக்காகவே பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடி வசதியை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, பிளிப்கார்ட் (Flipkart ) நிறுவனம் ஐபோன் 15 உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட் போன்களில் பெரும் தள்ளுபடியை காதலர் தினத்தை முன்னிட்டு வழங்குகிறது. பயனர்கள் […]
ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனம் தனது ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும்போது, அது சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறும். அப்படி ஒரு பொருளை பற்றி தான் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது, சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட, விஷன் ப்ரோ ஹெட்செட் + கண்ணாடி (Apple Vision Pro) தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்து உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக பெரிதாக புதிய படைப்புக்களை வெளியிடாத நிலையில், தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய டெக்னாலஜிதான் இது. […]
இந்த நவீன கால உலகத்தில் புது புது தொழில்நுட்ப அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வர தொடங்கியுள்ளது. இதனால் உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் […]
ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. அதற்கு காரணமாக இருந்து வருவது அவற்றின் கேமராவின் தரம் மற்றும் ரிச்சான ஒரு லுக். பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். அதனால் ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களையும், அப்டேட் களையும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை என்ன தெரியுமா? இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 […]
உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஹானர் பிரான்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹானர் மேஜிக் V2 மாடல் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2023 ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் தற்போது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹானர் மேஜிக் V2 போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், […]
மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து வாட்ஸ் அப் Chats-களை, பயனாளர்கள் பயன்படுத்தும் முறையை அந்நிறுவனம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (DMA) முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சீரமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அந்த சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பு செயலிகளுடன் இணைந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் முறையை உருவாக்கும் முயற்சியில் மெட்டா இறங்கியுள்ளது. WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, iOSக்கான வாட்ஸ் அப்பின் அண்மைய பீட்டா பதிப்பின் […]
நம்மில் பலருக்கும் போன் வாங்கிய பிறகு நல்ல இயர்பட்ஸ் ( Earbuds) வாங்க வேண்டும் என்று விரும்புவது உண்டு. அதிலும் 1000 ரூபாய் பட்ஜெட்டில் நல்ல இயர்பட்ஸ் வாங்க பல வகையான மாடல்களை தேடிக்கொண்டு இருப்போம். அப்படி 1000 ரூபாய் பட்ஜெட்டில் இயர்பட்ஸ் தேடுபவர்களுக்காகவே Fire-Boltt நிறுவனம் ஒரு இயர்பட்ஸ் -ஐ கொண்டு வந்து இருக்கிறது. அது என்ன இயர்பட்ஸ் என்றால் fire pods zeus தான். இந்த இயர்பட்ஸ் குறித்த சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்கலாம். […]
2024 குடியரசு தின விழாவை முன்னிட்டு, சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியா கிராண்ட் ரிபப்ளிக் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த அதிரடி தள்ளுபடி ஆஃபரில் தனது சொந்த தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என பல்வேறு மின்னணு சாதனங்கள் மீது ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, Galaxy ஸ்மார்ட்போன்கள் மீது 57% மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 14 ஸ்மார்ட்போன்கள் மீது 57% வரை தள்ளுபடியில் பெற்று கொள்ளலாம். Galaxy ஸ்மார்ட்போன்கள்: Galaxy […]
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் Realme 12 Pro சீரிஸை ஜனவரி 29 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் Realme 12 Pro மற்றும் Realme 12 Pro+ ஆகிய இரண்டு மடல்கள் அடங்கும். ரியல்மி 12 ப்ரோ (Realme 12 Pro) ரியல்மி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது. 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளேயுடன் 2412-1080 பிக்ஸலையும் இந்த போன் கொண்டுள்ளது. டிஸ்பிளே அளவு மற்றும் பிக்ஸலையும் வைத்து பார்க்கையில் இந்த போனில் வீடியோ பார்ப்பதற்கு […]
ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயல்படுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மை காலமாக ஆன்லைன் கேமிங் பயன்பாடுகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் கேமிங் விளையாடுபவர்கள் தவறான முறையில் கையாளுதல், தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பற்றை ஆப்ஸ்களை பயன்படுத்துவதால் நிதி மோசடியில் சிக்கிக்கொள்கின்றனர். இதுபோன்று ஆன்லைன் கேமிங்கில் கவன குறைவால் பலர் தங்களது பணத்தினை இழந்துள்ள செய்திகள் நிறைய உள்ளது. இதனால், கேமிங் பயன்பாடுகள் மூலம் மோசடிகளை தடுப்பதற்கு […]