Jio [Image Source : HT Tech]
இந்தியாவில் ஜியோ 5ஜி சேவையின் உபயோகத்தை செய்வதற்காக சோதனை , இலவச அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மொபைல் பயனர்கள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நெட்ஒர்க் நிறுவனங்களின் இன்டர்நெட் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், இன்டர்நெட் சேவையின் வேகத்தை அதிகரிக்கும் விதமாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அதன் 5ஜி சேவையை நாடெங்கும் பல மாநிலங்களில் விரிவுபடுத்தி வருகிறது.
அந்தவகையில், ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரு 5ஜி (True 5G) சேவையை இந்தியாவின் 406 நகரங்களுக்கு மேல் விரிவுபடுத்தியுள்ளது. பெரும்பாலான நகரங்களில் 5G சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் மற்றும் ஒரே ஆபரேட்டர் என்ற பெருமையை ரிலையன்ஸ் ஜியோ பெற்றுள்ளது.
ட்ரு 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நகரங்களில் உள்ள ஜியோ பயனர்களுக்கு, கூடுதல் கட்டணமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை அனுபவிக்க ஜியோ வெல்கம் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதும் அனைவருக்கும் இலவச அன்லிமிடெட் டேட்டா சேவையை வழங்கியது.
அதேபோல, தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவையின் உபயோகத்தை சோதனை செய்வதற்காக, இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே 5ஜி நெட்வொர்க்குகளை அறிமுகம் செய்துள்ள இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது, ஜியோவின் பிரபலமான டேட்டா திட்டங்கள் என்னவெல்லாம் உள்ளது என்பதை கீழே காணலாம். அதன்படி,
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…