realme 11 Pro Series 5G [Image source : file image]
ரியல்மீ (Realme) நிறுவனம் இந்தியாவில் வரும் ஜூன் 8ம் தேதி அதன் ரியல்மீ 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) சீரிஸை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இந்த ஸ்மார்போன் சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதில் ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro+5G) என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன்களின் அறிமுக நிகழ்வு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கான நேரடி ஒளிபரப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்த போன் எப்போது அறிமுகம் ஆகும் என சிலர் காத்திருந்த நிலையில், தற்போது, போன் அறிமுகம் ஆகியுள்ளதால் போனை வாங்குவதற்கு ரெடியாக உள்ளார்கள்.
போன்களின் சிறப்பு அம்சங்கள்
ரியல்மி 11 ப்ரோ + 5G டிஸ்ப்ளே (Display):
இந்த ஸ்மார்ட் போனானது 6.7 இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட வளைந்த AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) வழங்குகிறது. இதன் மூலமே இது பலருக்கும் பிடித்த நல்ல போனாக இருக்கும் என தெரிகிறது.
ரியல்மி 11 ப்ரோ டிஸ்ப்ளே (Display):
இந்த ஸ்மார்ட்போனது 6.4 இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 90Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) வழங்குகிறது. மேலும் இதில், 1,000 நெட்ஸ் ஒளித்திறனை கொண்டுள்ளது.
கேமரா
ரியல்மி 11 ப்ரோ + 5G
ரியல்மி 11 ப்ரோ
பேட்டரி வசதி
விலை எவ்வளவு..?
இன்று அறிமுகமான இந்த போன்கள் விலை பற்றிய விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் 15-ஆம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையில், இந்த இரண்டு போன்களுமே நல்ல அம்சங்களை கொண்ட தரமான போனாக தான் இருக்கிறது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம். இன்னும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…