மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், மோகன்லாலை வைத்து லூசிஃபர் எனும் மெகா ஹிட் படத்தை இயக்கி முன்னணி இயக்குனராகவும்வலம் வருகிறார் நடிகர் இயக்குனர் பிரித்திவிராஜ். இவர் அடுத்தடுத்து மலையாள சினிமாவில் பிசியாக இருக்கிறார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், ‘நான் சச்சினுடன் கொச்சி முதல் மும்பை செல்லக்கூடிய விமானத்தில் அவருடன் அருகில் பயணித்தேன். அப்போது அவரிடம் பேச தயக்கமாக இருந்தது. பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவருடன் பேசினேன். பின்னர் மும்பை சென்று இறங்கும் வரை அவருடன் பேசி கொண்டிருந்தேன். இந்த உரையாடலை ஒரு ரசிகராக நான் எப்போதுமே நினைவில் வைத்திருப்பேன்.
ஒரு சினிமா பிரபலமாக கிரிக்கெட் பிரபல வீரராக தனது அத்தனை ரசிகர்களையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். அது போல அவர் என்னை மறந்தாலும் ஒரு ரசிகராக நான் இந்த சந்திப்பை மறக்க மாட்டேன் எனக் கூறினார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…