காபூலில் உள்ள பல பகுதிகளில் 10 ராக்கெட்டுகளை வீசி நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காபூலின் லேப்-இ-பஜார் பகுதியில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உள்துறை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது .அதிலும் லேப்-இ-பஜார் பகுதியில் உள்ள ஹவாஷினியில் பிடி9,ஜான் அபாத் பகுதியில் பிடி9,குவாஜா ரவாஷ் பகுதியில் பிடி15 உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ராக்கெட்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் , இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.முதல் தாக்குதல் தற்போது நடைபெற்ற லேப்-இ-ஜார் பகுதிக்கு அருகிலுள்ள இடத்தில் நடந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…