பிகில் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட விஜய் வழக்கம் போல தனது அதிரடியான பேச்சால் பரபரப்பை உண்டாக்கியுள்ளார் .
அப்பொழுது அவர் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ பற்றி பேசுகையில் யார் மீது பழிபோட வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு லாரி டிரைவரையும் , பேனர் அச்சியடித்தவர்கள் மீது பழிபோடுகிறார்கள் என்றும் யாரை எங்கு உக்கார வைக்க வேண்டுமோ அங்கு உக்கார வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்தார் .
இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால் ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் கையில் டிராலி பாக்வுடன் நடந்து செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது தான் யார் என்று தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துக் கொண்டு செல்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ உங்களுக்காக
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…