நேபாளம் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு மற்றும் 23 பேர் மாயம்.!

Published by
கெளதம்

நேபாளத்தின் மியாக்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 11 பேர் உயிரிழப்பு மற்றும் 23 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் மராங்கில் இருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டன, மீதமுள்ள 1 தடகானியிலிருந்து மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் காணாமல் போன 23 பேர் மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்று காத்மாண்டு போஸ்ட் நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

மேலும் மாவட்ட காவல்துறை தலைவர் டி.எஸ்.பி கிரண் குன்வார் கூறுகையில், தொடர்ந்து மீட்பு பணி ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருட்களுடன் அந்த இடத்தை நோக்கி பறக்கத் தயாராகி வருவதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் காரணமாக 43 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும். மொத்த சேதம் பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்டோர் தக்கம், மராங் மற்றும் காந்திவாங்கில் உள்ள சமூக கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

Published by
கெளதம்

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

8 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

9 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

9 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

9 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

11 hours ago