மோப்ப நாயின் ஒய்வு நாளை முன்னிட்டு, நாய்க்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ்!

Published by
லீனா

மோப்ப நாயின் ஒய்வு நாளை முன்னிட்டு, நாய்க்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ்.

இன்று சமூக வலைத்தளங்களில் தான் அதிகமானோர் தங்களது முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். இந்த இணையத்தில், மனிதர்கள் மட்டுமல்லாது, விலங்குகள் செய்யும் சேட்டைகளை கூட, இணையத்தில் பதிவிட்டு வருகிற நிலையில், இதனை இணையதளவாசிகள் கண்டு ரசிப்பதுண்டு.

இந்நிலையில், அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மேன் என்பவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மோப்ப நாய்க்கு அதன் ஓய்வுநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு அறைக்குள், சிவப்பு, வெள்ளை மற்றும் நீல பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரையில் ஒரு சிவப்பு நிற பையும் உள்ளது. அந்த பைக்கு நேராக அந்த நாய் செல்லும் போது, மேலே  பந்துகள் கொத்தாக விழுகிறது. இதனை பார்த்த நாய் உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறது. இந்த வீடியோ தற்போது இணைய பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Published by
லீனா

Recent Posts

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…

34 minutes ago

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

2 hours ago

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

2 hours ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

3 hours ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

4 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

5 hours ago