நேபாள நிலச்சரிவுகள்: மாக்டி, ஜாஜர்கோட் மற்றும் சிந்த்பால்ச்சோக் ஆகிய இடங்களில் வீடுகளை நிலச்சரிவு ஏற்பட்டதால் 10 பேர் இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான மழைக் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நேபாளத்தின் மாக்தி, ஜாஜர்கோட் மற்றும் சிந்த்பால்சாக் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேபாளத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடர்ந்து இதுவரை 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 10 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஜோகிமாரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மேற்கு நேபாளத்தின் ப்ரிதி நெடுஞ்சாலையில் தடையாக உள்ளது. கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து பெய்த மழையால் நாராயணியும் நாட்டின் பிற முக்கிய நதிகளும் உடைந்துள்ளது. பருவமழை இன்னும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…