100 – வது நாள் பீஸ்ட் படப்பிடிப்பு : படக்குழுவினர் கொண்டாட்டம்

Published by
Rebekal

பீஸ்ட் படப்பிடிப்பின் நூறாவது நாளான இன்றைய தினத்தை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியாகிய மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலிப்குமர் அவர்களின் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  மேலும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பீஸ்ட் படப்பிடிப்பிற்காக 120 நாட்கள் ஒதுக்கி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கி 100-வது நாள் ஆகியுள்ளது. இதனை படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago