வயிற்றுக்குள் காந்தங்கள் இருக்கும் பொழுது வெளியில் உலோகம் ஒட்டிக்கொள்ளுமா என்பதை சோதனை செய்ய விரும்பி, 54 காந்தங்களை விழுங்கிய 12 வயது சிறுவன்.
இங்கிலாந்தை சேர்ந்த ரிலே மோரிசன் எனும் 12 வயது மட்டுமே கொண்ட சிறுவன் சோதனை ஒன்றை செய்து பார்க்க விரும்பியுள்ளான். அதாவது வயிற்றுக்குள் காந்தம் சென்றுவிட்டாள் வெளியில் உலோகங்கள் ஒட்டுமா என்பது போல, எனவே இதற்காக சிறிய உருண்டை வடிவத்திலான 54 காந்தங்களையும் தைரியமாக சிறுவன் விழுங்கியுள்ளான்.
அதன் பின் சிறுவன் இது குறித்து வீட்டில் கூறவே பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே செய்து பார்த்த பொழுது வயிறுபகுதியில் மற்றும் குடல்களில் காந்தங்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து சிறுவனுக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பாதுகாப்பாக அந்த காந்தங்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…