சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர்.
மே 6 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை 1,26,085 லட்சம் பேர் தமிழகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. சொந்த வாகனங்கள், ரயில், அரசுப் பேருந்து, விமானம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை சேர்ந்த 1.26 லட்சம் பேர் ஊர் திரும்பியுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சொந்த வாகனங்கள் மூலம் 21,647 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…