சீனாவின் அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாங் குயின் . இவர் கடந்த1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் டான்ஜோவின் முன்னாள் மேயராக பதவி வகித்தார். இந்நிலையில் ஜாங் குயின் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஜாங் குயின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஜாங் குயின் வீட்டில் இருந்து 13.5 ஆயிரம் கிலோ தங்க கட்டிகள் கிடைத்தனர். இந்த தங்க கட்டிகளின் மதிப்பு 4.5 ஆயிரம் கோடி ரூபாய் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் ஜாங் குயின் வங்கி கணக்கில் 2.61 லட்சம் கோடி ரூபாய் பணம் இருந்தது.இதனால் அவரது வங்கி கணக்கையும் அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.இவை அனைத்தும் மேயர் உட்பட பல பதவிகளில் இருந்த போது ஊழல் செய்தது என கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…