அமெரிக்காவில் 13 வயது சிறுவன் தனது 14 வயது சகோதரியை தவறுதலாக கொன்றான்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 13 வயது சிறுவன், வீட்டில் துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்த போது 14 வயது சகோதரியை தவறுதலாக கொன்றான். பணம் கொடுக்காமல் ஆயுதத்தை எடுத்துச் சென்றவர்களை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அது அவரது சகோதரியைத் தாக்கியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சிறுவன் துப்பாக்கிகளை தயாரிப்பதற்கு தேவையான அனைத்து பாகங்களையும் ஆர்டர் செய்திருந்தான் என போலீசார் தெரிவித்தனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…