வங்கதேசத்தில் திருமணம் ஒன்றி பங்கேற்ற 16 பேர் மீது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழையால் பல்வேறு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணாமாக இதுவரை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் மேற்கு மாவட்டமான சாபானவாப்கஞ்சி என்ற பகுதியில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அங்கிருந்த ஆற்றங்கரை ஓரத்தில் நடைபெற்றுள்ளது.
அப்போது பலத்த மழை காரணத்தால் அங்கு கூடியிருந்தவர்கள் ஒரு இடத்தில் ஒதுங்கி இருந்துள்ளனர். அங்கு மின்னல் திடீரென தாக்கியுள்ளது. இதில் அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த மின்னல் தாக்குதலில் மாப்பிள்ளைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மணப்பெண் இந்த இடத்தில் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…