வங்கதேசத்தில் திருமணம் ஒன்றி பங்கேற்ற 16 பேர் மீது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழையால் பல்வேறு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணாமாக இதுவரை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் மேற்கு மாவட்டமான சாபானவாப்கஞ்சி என்ற பகுதியில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அங்கிருந்த ஆற்றங்கரை ஓரத்தில் நடைபெற்றுள்ளது.
அப்போது பலத்த மழை காரணத்தால் அங்கு கூடியிருந்தவர்கள் ஒரு இடத்தில் ஒதுங்கி இருந்துள்ளனர். அங்கு மின்னல் திடீரென தாக்கியுள்ளது. இதில் அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த மின்னல் தாக்குதலில் மாப்பிள்ளைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மணப்பெண் இந்த இடத்தில் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…