தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரை நகரம் டர்பனுக்கு பயணிகள் சிலர் சுற்றுலா வருவார்கள். அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு சவாரி செய்வதற்காக தங்களுடைய காரில் படகுகளை தங்களுடைய வாகனங்களில் ஏற்றி செல்வார்கள்.
அப்போது ஒருவர் அங்கு படுத்திருந்த 17 அடி மலை பாம்பை விரட்ட முயன்றார்.இந்நிலையில் அந்த மலை பாம்பை அங்கிருந்த மற்றோரு காரின் மீது ஏறியது.
இதை பார்த்த ஒருவர் சரியான சமயத்தில் அவருடைய காரை பின்னோக்கி இயக்கினார்.அப்போது அந்த மலை பாம்பு அந்த காரை விரட்ட ஆரம்பித்தது.ஒரு கட்டத்தில் தொடர்ந்து அந்த கார் இயங்கியதால் அந்த மலை பாம்பால் அந்த காரை விரட்டி பிடிக்க முடியவில்லை.எனவே அந்த மலைப்பாம்பு மீண்டும் புதருக்குள் சென்றது.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…