பொதுவாக மாலையில் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் ஏதாவது இனிப்பான பொருட்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவது வழக்கம். ஆனால், என்ன செய்து கொடுப்பது என்று தான் தெரியவில்லை, அப்படி எதையாவது செய்து கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. ஆனால், இப்போது இயற்கையான முறையில் இரண்டே இரண்டு கேரட் இருந்தால் போதும் குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிடக்கூடிய ஒரு அருமையான பானம் தயாராகிவிடும்.
முதலில் கேரட்டின் மேற்புறத்தில் உள்ள தோலை நீக்கி விட்டு, கேரட்டை துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின்பு அதை குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை அவிய விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் இருந்து எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் எடுத்து வைத்துள்ள பால் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். இறுதியாக மீண்டும் ஏலக்காய் காணவில்லை என்றால் சற்று ஏலக்காய் பொடி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து டம்ளரில் ஊற்றி பரிமாறினால் சுவையான கேரட் லஸ்ஸி தயார். கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பார்கள்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…