சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்களான ஐஸ்வர்யா தனுசு மற்றும் சவுந்தர்யா இருவரும் தங்களது வீட்டில் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து சிறப்பாக கொண்டாடினர். இந்த விழாவில் தங்களது சிறுவயது தோழிகளான பிரித்தாவையும் வந்தனாவையும் அழைத்திருந்தனர். நவராத்திரி விழாக்காக ரஜினியின் வீடு மலர்களால் அலங்கரித்து அரண்மனை போல் தோன்றியது. அதுமட்டுமின்றி, நவராத்திரி விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் பெருமளவில் பகிர்ந்து வருகிறது.
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…