சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்களான ஐஸ்வர்யா தனுசு மற்றும் சவுந்தர்யா இருவரும் தங்களது வீட்டில் நவராத்திரி விழாவை ஏற்பாடு செய்து சிறப்பாக கொண்டாடினர். இந்த விழாவில் தங்களது சிறுவயது தோழிகளான பிரித்தாவையும் வந்தனாவையும் அழைத்திருந்தனர். நவராத்திரி விழாக்காக ரஜினியின் வீடு மலர்களால் அலங்கரித்து அரண்மனை போல் தோன்றியது. அதுமட்டுமின்றி, நவராத்திரி விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் பெருமளவில் பகிர்ந்து வருகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…