உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல்,பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 24 ,04,818 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 16,15,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை பெற்றுவரும் 54 ,225 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரசால் 6,24,849 பேர் குணமடைந்துள்ளனர். 1,64,922 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…