சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட 3 சீன விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 நாட்கள் தங்கி இருந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்போ ஆகிய 3 விஞ்ஞானிகளும் ஷென்சோ 12 விண்கலம் மூலமாக கோபி பாலைவனத்தில் தரையிறங்கினர்.
இரண்டு விண்வெளி நடைபாதைகள் உட்பட மூன்று மாதப் பணியை முடித்து, மிக நீண்ட விண்வெளிப் பயணத்திற்கான சீன சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், மூன்று விண்வெளி வீரர்களைக் ஷெஞ்சோ -12 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நியதிற்கு சீனா அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…