வியட்நாமில் படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!

Published by
Sharmi

வியட்நாமில் இருக்கும் ஏரியில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பா ரியா-வுங் டவ் மாகாணத்தில் பூ மை என்ற பகுதியில் அமைந்துள்ள ஏரியில் 5 நபர்கள் படகில் சென்றுள்ளனர். இது அப்பகுதியில் மிக அதிக ஆழமிருக்கும் ஏரி. இந்நிலையில், இந்த படகு திடீரென ஏரியில் கவிழ்ந்துள்ளது. படகில் இருந்த 5 பெரும் கீழே விழுந்துளனர். மேலும் அவர்கள் அனைவரும் 22 முதல் 27 வயதுடைய இளைஞர்கள். இதில் இருவர் மட்டும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.

மீதம் இருந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். பின்னர் இவர்களின் உடல்களை தேடும் முயற்சியில் இறங்கியதில், பல மணிநேரத்திற்கு பிறகு நேற்றிரவு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இதே ஏரியில் கடந்த மாதம் 29 ஆம் தேதி படகு விபத்து ஏற்பட்டது. அதில் 6வயது மற்றும் 9 வயது இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Published by
Sharmi

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

8 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

9 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

10 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

11 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

13 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

14 hours ago