இங்கிலாந்தில் முதன்முதலில் வெளிவந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு சிந்து சுகாதாரத் துறை அறிக்கையின்படி, இங்கிலாந்தில் திரும்பி வந்தவர்களின் 12 கொரோனா மாதிரிகளை சோதித்தனர். அதில், மூன்று பேருக்கு கொரோனா முதல் கட்டத்தில் வைரஸின் புதிய மாறுபாட்டை கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு குறித்த அச்சத்தில் நேற்று, இங்கிலாந்திலிருந்து வரும் விமான சேவை தடையை பாகிஸ்தான் மற்றொரு வாரத்திற்கு நீட்டித்தது.
அறிக்கையின் படி,தற்காலிக விசாக்களில் இங்கிலாந்துக்குச் சென்ற பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் கட்டுப்பாடுகளின்படி விமானத்திற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாபரிசோதனையைக் காட்ட வேண்டும்.
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…