ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்று உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெரிதாக அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கி, இதுவரை இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் என பல நாடுகளை இந்த வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது.
இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவை உள்ளடக்கிய 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது.இதன் கூட்டம் தலைவர் ஜாங் ஜுன் தலைமையில் நடைபெற்றது.ஆனால் இந்த கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.வழக்கமாக உறுப்பினர்கள் அனைவரும் நேரில் கலந்து கொள்வார்கள்.ஆனால் கொரோனா காரணமாக முதன்முறையாக பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…