இந்த ஆண்டு இறுதிக்குள் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தேவையான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியவுடன் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும் திட்டத்துடன் டிரம்ப் நிர்வாகம் தயாராக உள்ளது என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
40 மில்லியன் கொரோனா தடுப்பூசி:
“தடுப்பூசி தொடர்பாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது, வரலாற்றில் ஐந்து மடங்கு வேகமான தடுப்பூசி என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர்கெய்லீ மெக்னானி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி வளர்ச்சியின் மிக வெற்றிகரமான முடிவுகளைப் பதிவுசெய்தன, அதாவது, “மாடர்னா 94.5 சதவிகிதம் மற்றும் ஃபைசர் 95 சதவிகிதம் என்று எங்களுக்குத் தெரியும்,” என்று மெக்னானி கூறினார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…