அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு 50 கோடி பைசர் கொரோனா தடுப்பூசியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் முதல் சுமார் 20 கோடி பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 30 கோடி தடுப்பூசிகளை அடுத்த வருட முதல் பாதிக்குள் வழங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 70 லட்சம் தடுப்பூசி வழங்குவதாக இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…