55 வயது பெண்ணின்10 திருமணம், 9 விவாகரத்து..இன்னும் திருமணம் செய்வேன்!

Published by
Rebekal

10 திருமணம், 9 விவாகரத்துக்கு பிறகும், தனக்கான ஏற்ற துணையை கண்டறிய இன்னும் திருமணம் செய்வேன் என கூறும் 55 வயது பெண்.

தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், விருப்பமில்லாமல் போனால் விவாகரத்து பெற்று கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால், 2 திருமணத்துக்கு பின் இந்த கதையா தொடர முடியாது, அவ்வாறு செய்கையில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த காஸ்ஸி எனும் 55 வயது பெண் செய்துள்ள செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. ஏனென்றால், இந்த பெண் 10 முறை இதுவரை திருமணம் செய்துகொண்டுள்ளாராம்.

விருப்பமான ஒருவரை திருமணம் செய்துகொள்வதும், பின் மனக்கசப்பு ஏற்பட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டு வேறொருவரை திருமணம் செய்துகொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இதுவரை, 8 வதாக திருமணம் செய்த ஒருவருடன் மட்டும் 7 வருடம் வாழ்ந்துள்ளாராம். மற்றவர்களுடன் எல்லாம் 2 அல்லது 3 வருடம் தான் வாழ்ந்தாராம். இதுகுறித்து, அவரிடம் கேட்கையில், தனக்கு இதனால் வாழ்க்கையில் சில சங்கடங்கள் இருந்தாலும் பல நேரங்களில் சந்தோசமாக இருப்பதாகவும் தெரிவித்த அவர், இன்னும் எனக்கான ஏற்ற துணையை கண்டறியும் வரை எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்ய தயார் என கூறியுள்ளாராம்.

Published by
Rebekal

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

23 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

44 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

58 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago