5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் பொது தேர்வு நடத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து, இந்த பொது தேர்வு தற்போது ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். ‘5,8-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இது குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும். பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிக்கும். வாழ்த்துக்கள், நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…