சீனாவில் எரிவாயு கசிவால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சீன நாட்டில் உள்ள தலியன் நகரத்தில் இருக்கும் குடியிருப்பில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிழந்துள்ளனர். இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிவித்த உடனே தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
தீ அணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் இதில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் கடுமையான தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…