துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணின் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்.
கடந்த செவ்வாய்கிழமை சிகாகோ நகரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 35 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் காப்பாறறியுள்ளார். இந்த செயலானது, சோகத்திலும் ஆறுதலாய் அமைந்தது. அப்பெண் எதற்காக சுடப்பட்டார்? யாரால் சுடப்பட்டார்? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிற நிலையில், 8 மாத குழந்தை, சிகாகோவில் உள்ள காமர் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…