கேக் என்றாலே முட்டையின் மனம் இருக்கும் என்பதால் பலரும் விரும்புவதில்லை. ஆனால், முட்டையே இல்லாமல் பஞ்சு போல வீட்டிலேயே எப்படி கேக் செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ரவை, சர்க்கரை, பால், தயிர் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பேக்கிங் சோடா கலந்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அடுப்பில் ஒரு சட்டி அல்லது குக்கரை வைத்து 5 நிமிடம் சூடு ஏற விடவும்.
பின் ஒரு ஸ்டாண்ட் ஒன்று வைத்துக்கொண்டு, பட்டர் பேப்பர் வைத்து ஒரு கிண்ணத்தில் தயார் செய்து வைத்துள்ள மாவை கொட்டி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மேலே முந்திரி பாதாம் ஆகியவற்றை தூவி மீண்டும் ஒரு 25 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். அதன்பின் எடுத்துப்பார்த்தால் அட்டகாசமான பஞ்சுபோன்ற ரவை கேக் வீட்டிலேயே தயார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…