ஒரு பயணியுடன் 4,000 கி.மீ பறந்த விமானம்…! இதன் பின்னணி என்ன…?

Published by
லீனா

இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது.

இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது. ஒரு போயிங் 737 விமானத்தில் 160 பயணிகளை இரண்டு வகுப்பு வடிவத்தில் அமர வைக்க முடியும், இருப்பினும், இந்த விமானம் ஒரு பயணிகளை மட்டுமே கொண்டு சென்றது.

ஏனென்றால், மொராக்கோவில் வசிக்கும் இஸ்ரேலிய தொழிலதிபரை, இஸ்ரேலில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வருவதற்காக, எல் அல் விரைவில் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மொராக்கோவின் காசாபிளாங்கா நகரத்திற்கு  சென்றுள்ளது.

பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 14:20 மணிக்கு புறப்பட்டு 17:22 மணிக்கு காசாபிளாங்காவில் தரையிறங்கியது. ஆறு மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டது. மேலும், 19:10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு முன்னதாக டெல் அவிவில் தரையிறங்கியது. திரும்பும் பயணம் ஐந்து மணி ஆகியுள்ளது.

இஸ்ரேல் தேசிய விமானத்தின், உள்ளூர் விமான நிருபர் இட்டே புளூமென்டல், இதுகுறித்து கூறுகையில், எல் அல், விரைவில் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மொராக்கோவின் காசாபிளாங்கா நகரத்திற்கு ஆம்புலன்ஸ் விமானத்தை (எல்.ஒய் 5051) மொராக்கோவில் வசிக்கும் இஸ்ரேலிய தொழிலதிபரை இஸ்ரேலில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்தது.

Published by
லீனா

Recent Posts

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

6 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

20 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

4 hours ago