அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஹில்டன்ஹெட் தீவு ஓன்று உள்ளது. இங்கு ஒரு கலை படைப்பாக்க பள்ளி உள்ளது. அதில் பல மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் மாணவி ஒருவர் தனது பைக்குள் 2 கத்திகளை வைத்து வகுப்பறைக்கு வந்துள்ளார்.
மாணவி பையில் வைத்திருந்த கத்தியை பற்றிய மற்றொரு மாணவி ஆசிரியரிடம் கூறினார். பிறகு ஆசிரியை மாணவி பையிலிருந்த நான்கு இன்ச் நீளமுள்ள இரண்டு கத்திகளை வாங்கி இது பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மாணவி அதில் உடன் படிக்கும் மாணவன் வேறு ஒரு பெண்ணை விரும்புவதால் அவனை கத்தியால் குத்துவதற்கு இந்த கத்தி எடுத்து வந்தேன். நேற்று முன்தினம் இரவு சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வைத்து கொண்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாணவியிடம் மேலும் விசாரித்து வருகிறார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…