ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கடற்கரையில் நேற்று சுறா மீன் தாக்கப்பட்டு ஒரு அலை சறுக்கு வீரர் காணவில்லை.
இந்த சம்பவம் நேற்று காலை ஆஸ்திரேலியா எஸ்பெரன்ஸ் அருகே கெல்ப் பெட்ஸ் கடற்கரையில் ஏழு மணி நேரமாக அலை சறுக்கு பயணத்தில் சுறாவால் தாக்கப்பட்டார் என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் அருகிலுள்ள அலை சறுக்கு வீரர் (Surfer) ஒருவர் அந்த நபருக்கு உதவ முயன்றார், ஆனால் அவரை தண்ணீரிலிருந்து இழுக்க முடியவில்லை என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் மார்க் மெகுவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சுறா தாக்குதலில் சர்போர்டு கரை ஒதுங்கியது. ஆனால், அந்த நபரை இன்னும் மீட்கவில்லை. இந்நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு இதுவரை ஆஸ்திரேலிய கடலில் ஆறு அபாயகரமான சுறா தாக்குதல் நடந்துள்ளதாக ஆஸ்திரேலியா பராமரிக்கும் மையம் கூறியது.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…