முன்னேறுவதற்கு உங்களுக்கு தேவையான கடன் தொகை கிடைக்க வேண்டுமா? இந்த பொருளை எடுத்துச்செல்லுங்கள்!

Published by
மணிகண்டன்
  • சொந்தமாக தொழில் செய்து முன்னேற விரும்புவோருக்கு பக்கபலமாக இருப்பது அவர்கள் எதிர்பார்த்த கடன் தொகையே ஆகும்.
  • அந்தக் கடன் தொகையானது எந்தவித தங்கு தடையின்றி கிடைப்பதற்கு உரிய பரிகாரத்தை செய்தால் போதும்.

பலருக்கு தொழில் தொடங்க சேமித்து வாய்த்த பணத்தொகை இருக்கும். அல்லது தனது பரம்பரை சொத்தில் செய்ய ஆரம்பிப்பார்கள். சிலர் தொழிலில் நல்ல அனுபவம் இருந்தும் தகுந்த நேரத்தில் உரிய தொகை கிடைக்காததால் மிகவும் மன வருத்தத்தில் இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதற்காக குறிப்பிட்ட தொகை வேண்டும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் விரும்பிய நேரத்தில் கடன் தொகை கிடைக்காது.

இந்த பிரச்சனையை தீர்க்க சில பரிகாரம் உண்டு. அதனை செய்தால் இந்த பிரச்சனை சுலபமான தீர்ந்துவிடும். பொதுவாக பணத்திற்கு தேவை என்பதால் அதற்கு அதிபதியாக இருக்கும் புதன் பகவானை வணங்கி செல்வார்கள். ஒரு சதுர வடிவிலான அரக்கு நிற துணியை எடுத்து கொள்ள வேண்டும்.

அதில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயம் எடுத்துக்கொண்டு சிகப்பு கலர் நூலினால் ஒரு கோழி குண்டு போல சுருட்டிக்கொள்ள வேண்டும். இந்த மூட்டையை தங்கள் கடன் கேட்டு செல்லும் முன்னர் உள்ளங்கையில் வைத்து புதன் பகவானை வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சிறிய மூட்டையை பணம் கேட்டு செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனை உங்களது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு வேண்டிய கடன் தொகை கண்டிப்பாக கிடைக்கும். நீங்கள் கேட்ட பணம் கிடைத்தவுடன் அதில் உள்ள வெந்தயத்தை ஏதேனும் ஒரு நீர் நிலைகளில் கொட்டிவிட வேண்டும். மீண்டும் பணம் தேவைபட்டால் இதனை முயற்சி செய்ய வேண்டும்.

வார வாரம் புதன்கிழமை அன்று புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உங்கள் தொழில் நல்ல விதமாக நடக்கும். முக்கியமான விஷயம் இந்த பரிகாரத்தை நல்லதுக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும். கேட்டதை மனதில் நினைத்துக்கொண்டு வழிபட்டால் பலன் கிடைக்காது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago