அமெரிக்காவில் 16 வது ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். வாஷிங்டனில் கடந்த 1865-ம் ஆண்டு ஒரு மேடை நாடகத்தை பார்த்து கொண்டு இருந்தபோது, நாடக கலைஞர் ஜான் வில்கேஸ் பூத் என்பவரால் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கனின் பிரேத பரிசோதனை பரிசோதனையின் போது சுமார் 2 அங்குல (5 சென்டிமீட்டர்) நீளமுள்ள தலைமுடி அகற்றப்பட்டது.
ஆபிரகாம் லிங்கனின் மனைவி மேரி டோட், லிங்கனின் உறவினருமான டாக்டர் லைமன் பீச்சர் டோட் என்பவருக்கு லிங்கனின் 5 சென்டிமீட்டர் நீளமுள்ள தலைமுடியை ரத்த உரை கொண்ட தபால் மூலம் லிங்கனின் நினைவாக கொடுத்தார். இதைத்தொடர்ந்து, லிங்கனின் முடியை லைமன் குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளனர்.
பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஏல கம்பெனியில் சனிக்கிழமை முடிவடைந்த ஏலத்தில் லிங்கனின் முடியை 59 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. லிங்கனின் உடலை பரிசோதித்தபோது டாக்டர் டோட் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…