திருமணநாளில் அப்பாவாக போகும் செய்தியை கூறிய நடிகர் மகத்.!

Published by
பால முருகன்

நடிகர் மகத் தனது திருமண நாளில் தான் அப்பாவாக போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜில்லா உட்பட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் மகத் .அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு அதன் பின் பட வாய்ப்புகள் அதிகம் வந்தது . சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் கடந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி தனது நீண்ட கால காதலியான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் இன்று தனது திருமண நாளை கொண்டாடும் மகத் ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.அதாவது பிராச்சியின் வயிற்றில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் குழந்தை வருவதாகவும், இது போன்ற சிறந்த பரிசை எனக்கு அளித்த பிராச்சிக்கு நன்றி. லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago